Home » ஈழத்தின் முக்கிய செய்திகள் » பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் !!

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் !!

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் !!

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் ஆசையை எத்தனை பேர் நிறைவேற்ற போகிறீர்கள் ? என்று பல கேள்விகளை மக்கள் மீது தொடுத்துள்ளார்..

அனைவரும் ஒன்று சேர்ந்து நின்று செயல்படவேண்டும், 2009 க்கு பின்பு தமிழீழஅரசியல் எந்த நிலையில் உள்ளது ? ஏன் பிரிந்து நின்று நமக்குள்ளேயே சண்டை ?

என பல கேள்விகள்..

உண்மை தான் இவரின் உருக்கமான வேண்டுகோளை மனதில் நிறுத்தி அனைவரும் செயல்பட வேண்டும்.

1,299 total views, 121 views today

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்
இந்த பதிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *