Home » ஈழத்தின் முக்கிய செய்திகள்
2ஆம் லெப் மாலதி அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்று

2ஆம் லெப் மாலதி அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்று

1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட

428 total views, 13 views today

தமிழீழம் வேண்டும்! ஆவேசமாகக் கோசமிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

தமிழீழம் வேண்டும்! ஆவேசமாகக் கோசமிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக சமூகத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது மானவர்களால் பல

474 total views, 3 views today

புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்கு ஒரு போராளியின் அன்பான வேண்டுகொள்.

புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்கு ஒரு போராளியின் அன்பான வேண்டுகொள்.

புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்கு வணக்கம்.   எனது சொந்தப்பெயர் கிருஷ்ணமூர்த்தி மணிவண்ணன், இயக்கப்பெயர் செந்தூரான். ராதா படையணியில் செம்பியன் அணியிலே இருந்துள்ளேன், 2007 ( may 18) நாகர்கோவிலில்

944 total views, 3 views today

விடுதலைப் புலிகளிடம் தோல்வி கண்ட தளபதி; தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

விடுதலைப் புலிகளிடம் தோல்வி கண்ட தளபதி; தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

ஈழத்தில் இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்த காலத்தில் அதன் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பி.டி மிஸ்ரா, இந்தியாவின் அருணாசல பிரதேச மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முந்தினம் இந்தியாவின் சில

100 total views, no views today

மணலாறு கட்டளைத்தளபதி குமரனின் துணைவியும், மாலதி படையணி போராளியும் படைப்பாளியுமான கு. சந்தியா காலமானார்.

மணலாறு கட்டளைத்தளபதி குமரனின் துணைவியும், மாலதி படையணி போராளியும் படைப்பாளியுமான கு. சந்தியா காலமானார்.

மணலாறு கட்டளைத்தளபதி குமரனின் துணைவியும், மாலதி படையணி போராளியும் படைப்பாளியுமான கு. சந்தியா காலமானார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாலதி படையணியின் போராளியும் மணலாறு கட்டளைத் தளபதி

3,132 total views, 4 views today

குர்திஸ் பொதுவாக்கெடுப்பும் ஈழவிடுதலைப் போராட்டமும் !

குர்திஸ் பொதுவாக்கெடுப்பும் ஈழவிடுதலைப் போராட்டமும் !

(ஒளிப்படத்தில் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் , அமெரிக்காவுக்கான குர்திஸ் தூதுவர் ( பொதுவாக்வாக்கெடுப்பு நாளில்)

குர்திஸ்தான் மக்களது பொதுவாக்கெடுப்பு குறித்தான அவதானிப்பு ஈழத்தமிழ் சமூகத்திடையே அதிகம் பெற்று வரும் நிலையில்,

136 total views, 1 views today

குர்திஸ்தான் போன்று வாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழத்தையும் தனி நாடாக்க வேண்டும் என்றால் கூட்டமைப்பு செய்யவேண்டியவை.

குர்திஸ்தான் போன்று வாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழத்தையும் தனி நாடாக்க வேண்டும் என்றால் கூட்டமைப்பு செய்யவேண்டியவை.

குர்திஸ்தான் போன்று வாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழத்தையும் தனி நாடாக்க வேண்டும் என்றால் குர்திஸ்தான் அரசியல் தலைவர்கள் போன்று தமிழ்த் தலைவர்களும் தமிழ்த்தேசியம் என்ற கோட்பாட்டிலும் சுயநிர்ணய உரிமை

1,401 total views, 1 views today

மாவீரர் துயிலும் இல்லங்களை பூங்காக்களாக மாற்றத் தேவையில்லை

மாவீரர் துயிலும் இல்லங்களை பூங்காக்களாக மாற்றத் தேவையில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாக மாற்றவேண்டிய அவசியம் இல்லை என வடமாகாண சபையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 106ஆவது அமர்வு இன்று பேரவையின்

114 total views, 1 views today

தியாகி திலீபனை அனுஷ்டித்து கைதடியிலிருந்து காவடி; தாயகப் பக்தனின் தார்மீகம்!

தியாகி திலீபனை அனுஷ்டித்து கைதடியிலிருந்து காவடி; தாயகப் பக்தனின் தார்மீகம்!

தியாக தீபம் திலீபனின் நினைவாக தற்பொழுது யாழ்ப்பாணம் கைதடிப் பிள்ளையார் கோவிலில் இருந்து தாயகப் பக்தர் ஒருவர் காவடி எடுத்துவரும் காட்சி மக்களின் கண்களிலே கண்ணீரை வரவைத்துள்ளது.

குறித்த

94 total views, no views today

வவுனியா இரானுவ ஜோசப் முகாமில், இரவில் தொடர்ந்து பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலும்.

வவுனியா இரானுவ ஜோசப் முகாமில், இரவில் தொடர்ந்து பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலும்.

இலங்கையில் அதிகமான சித்திரவதைகள் நடைபெற்ற முகாமாக கருதப்படும் ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலும் தனக்கு கேட்டதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை

93 total views, 1 views today