
எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும். உலகில் எங்குமே நடைபெறாத கொடுமைகள் தமிழீழ மண்ணில் நாளாந்தம் நடைபெறுகின்றன. எமது எதிரியோ ஈவிரக்கம் இல்லாதவன். மனித உயிருக்கு மதிப்பளிக்காதவன். மனித தர்மங்களைப் பெனாதவன். மிகவும் பயங்கரமான இனவெறி கொண்டவன். இனரீதியாக எமை ஒழித்துக்கட்டுவதைவிட அவனுக்கு வேறு இலட்சியம் எதுவும்...
Read Moreஉலக இராணுவ மேதைகளின் புரியாத புதிராய் விரியும் தேசியத்தலைவர்.! இன்று உலகின் கண்களுக்கு புலப் படாத – புரிபடாத பல விடயங்கள் இப் பரந்த பூமியெங்கும் இறைந்து கிடக்கி றது. அவற்றுள் போரியல் சார்ந்து முக்கியமானதும் முதன்மை யானதாகவும் தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் பார்க்கப்...
Read Moreதமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு -வே.பிரபாகரன்…! தேசியதலைவரிடம் 2002-ம் ஆண்டு நேர்காணலில் கேட்ட கேள்வி இது. கேள்வி : ”தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?” -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது. பதில் :...
Read Moreவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் தலைவர் நேரடியாக பங்குபெற்ற ஒரு சண்டையில் மயிரிழையில் உயிர் தப்பினார் தலைவர் அந்த சம்பவம் குறித்து அண்ணண்… யாழ் திருநெல்வேலி சந்தியில் இரவில் ரோந்து போகும் இராணுவ வாகனங்களை குறிவைத்து அந்த தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டது அதில் நான்,செல்லக்கிளி,கிட்டு,புலேந்திரன்,விக்டர்,சந்தோஷம் உட்பட பதினான்கு பேர்...
Read Moreஉலகத்தில் வாழும் அனைத்து தமிழர்கள் சார்பில் திருமண நாள் வாழ்த்துக்கள் எங்கள் அன்புத் தலைவா. தலைவர் பற்றி சிறு குறிப்பு. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றிக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், இவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை என்று குறிப்பிடுவார்கள்....
Read Moreஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்…..!!! இன ஒழிப்பின் விளிம்பில், நாம் தள்ளப்பட்டும் எமக்கு இன்னும் விடுதலைக்கான விழிப்புணர்ச்சியோ, வீராவேச உணர்ச்சியோ தோன்றவில்லை. பசியும் பஞ்சமுமாக தாங்கொணாத் ஏற்பட்டும் நாம் இன்னும் போராடத் தயாராகவில்லை. இனியும் நாம் பயந்து, பயந்து ஒழிந்து செத்துக்கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை. ஏதோ எங்கிருந்தோ...
Read Moreஇலங்கையில் நடந்த உள் நாட்டு யுத்தம் குறித்தும் இறுதிப்போரின் சம்பவங்கள் குறித்தும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறிவரும் நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள், அண்மையில் இந்தியாவில் உள்ள சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்றுக்கு இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் மற்றும் சமாதான நடவடிக்கைகளின் அனுபவம் குறித்து...
Read Moreஎன் நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு விடயம் சொன்னார் .. அதை கேட்டு நான் திகைத்து போனேன் . அவர் சொன்னார் ?.. நான் சென்ற வருடம் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும். நாம் எந்த நாட்டில் இருந்து வருகிரோமோ, அந்த நாட்டு மொழியில்...
Read Moreதமிழர் மனங்களில் பாசமுள்ள பற்றுள்ள தலைமையாக பதிந்துவிட்ட பிரபாகரன் என்ற நாமத்தை அதன் சூத்திரத்தை இன்றைய தமிழ் தலைமைகளோ அல்லது செயற்பாட்டாளர்களோ அது ஈழம் மட்டுமல்ல ஈழம் கடந்தும் இன்றுவரை சரிவர புரிந்து கொண்டதாக தெரியவில்லை. இது குறித்து விரிவாக பல பரிணாமங்களில் பல விடயங்களை விரைவில் எழுதுகிறேன்....
Read Moreஇந்த உலகம் எத்தனையோ விடுதலைப் போராட்டங்களை சந்தித்திருக்கின்றது,எத்தனையோ விடுதலை வீரர்களை கடந்திருக்கின்றது.எத்தனையோ சரித்திர நாயகர்களை தன்மடியில் தாங்கியிருகின்றது,எத்தனையோ வீரர்கள் வரலாற்றில் தடம் பதித்திருக்கின்றனர்,வரலாற்றில் இடம் பிடிதிருக்கின்றனர் இந்த விடுதலை இயக்கங்களுக்கு,அமைப்புகளுக்கு தலைமையேற்று இருந்தவர்களை அவர்கள் எந்தநாட்டின் எந்த மக்களின் விடிவுக்காக விடுதலைக்காக போராடினார்களோ அந்த நாட்டுமக்கள் மற்றும் அவர்களின்...
Read More
0 Likes
0 Subscribers