www.eelapparavaikal.com

Browsing the "வீரத்தளபதிகள்" Category -

வீரத்தளபதிகள்

November 5, 2017 - 0 Comments

தாயக விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் களத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல்.பரிதி அவர்கள் (நடராஜா மதீந்திரன்) 08-11-2012 அன்று மாலை பிரான்சு நாட்டின் பாரிசு நகரிற் சிங்கள அரசின் உளவுப் பிரிவினராற் சுடப்பட்டு வீரச்சாவடைந்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் 09-11-2012. வீரவணக்கம். தாயக விடுதலைக்காகத் தன்னை...

Read More
November 1, 2017 - 0 Comments

வரலாறாய் வாழும் தமிழ்ச்செல்வன்….. தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு....

Read More
October 12, 2017 - 0 Comments

கால் நூற்றாண்டைக் கடந்தும், மக்கள் மனங்களில் இடம் பிடித்த மாவீரன். லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவு நாள் இன்றாகும்! மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963 ஆம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது போராட்டமானது...

Read More
October 4, 2017 - 0 Comments

இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மாண்ட வேங்கைகள்.   1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த...

Read More
September 25, 2017 - 0 Comments

மூத்த தளபதி கேணல் சங்கர்….! வைத்திலிங்கம் சொர்ணலிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் மூத்த தளபதியுமான கேணல் சங்கர் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வுகள் வன்னிப் பகுதிகளில் பெரும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன. வியாழக்கிழமை மாலை முல்தை;ததீவு மாவட்டம் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற இறுதிக்கிரியைகளில்; விடுதலைப்...

Read More
August 25, 2017 - 0 Comments

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக நின்ற தளபதி கேணல் ராயு….. ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை,...

Read More
August 1, 2017 - 0 Comments

காற்றுள்ள வரை வாழும் காவியம் மேஜர் “சிட்டு” நினைவில். இயற்பெயர் – சிற்றம்பலம் அன்னலிங்கம் பிறந்த இடம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை வீரனாய் – 04.11.1971 வித்தாய் – 01.08.1997 கடலும் கடல்சார்ந்த அழகையும் கொண்ட உடுத்துறைக் கிராமத்தில் 04.11.1971 அன்று சிற்றம்பலம் தம்பதிகளின் கடைசி மகனாக...

Read More
August 1, 2017 - 0 Comments

ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 20 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின்...

Read More
July 23, 2017 - 0 Comments

இயக்கத்தில் முதலில் அம்மான் என்று அழைக்கப்பட்டவர் செல்லக்கிளி அம்மான் ஆகும்.அது ஒரு காரணப்பெயரோ என்பதும், யார் அந்த பெயர் சொல்லி அவரை அழைத்தது என்றும் தெரியாது ஆனாலும் அந்த பெயரே அவரது பெயராக ஆகிப்போனது. இப்போது அவரை பற்றி எழுதும் போது படிப்பவர்கள் இலகுவாக புரிந்து கொள்ள வேணுமென்பதற்காக...

Read More
June 9, 2017 - 0 Comments

கடலில் கலந்த….. டேவிட். தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன்காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன். தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம், எல்லாக் காலங்களிலும், கடல் பிரயாணங்களை முதன்மைப் படுத்துவதாக அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம்தாயகத்தின், தாக்கமுள்ள...

Read More