
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ முதலாவது பத்திரிகையை படித்ததுண்டா நீங்கள்??? இதோ உங்களுக்காக 15-03-84 விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏட்டின் முதலாவது இதழ். ஒரு யுகத்தின் பதிவு இவை நாம் சேமித்து வைக்க வேண்டிய பொக்கிஷங்கள்....
Read Moreவிடுதலைப் புலிகளின் பீரங்கிப் பலமும் சவாலான கனரக ஆயுதங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கிப் பலமும் சவாலான கனரக ஆயுதங்களும் நான்காம் ஈழப் போரின் சமநிலையை மாற்றலாம் என்று கொழும்பு ஆங்கில வார ஏடா “த நேசன்” தெரிவித்துள்ளது. இது தொடர்பில் “த நேசன்” ஏட்டில் வெளியான கட்டுரையின்...
Read Moreஒரு முழுமையான ராணுவத்திற்கு அளிக்கப்பட்ட பக்காவான பயிற்சியை தனது போராளிகளுக்கு, தாய் மொழியான தமிழிலேயே முழுமையான அளவில் கொடுத்துள்ளார் பிரபாகரன். இலங்கை ராணுவ அதிகாரிகளே அசந்து போகும் அளவுக்கு மிக மிக திறமையான முறையில், அனைத்துத் திட்டங்களையும் அவர் தீட்டி அவற்றை தனது தளபதிகளுக்குக் கொடுத்து கடந்த 30...
Read Moreபிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் தேர்தல் பிரசாரத்துக்கு நீர்வழி விமானத்தை பயன்படுத்துகிறார். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ 2002-ம் ஆண்டே கடல்வழி விமானத்தை பயன்படுத்தி விட்டனர் என்பது வரலாறு. குஜராத்தில் சபர்மதி ஆற்றில் நீர்வழி விமானம் இயக்கபடுகிறது. இந்த விமானம் மூலமாக தேர்தல் பிரசாரத்தை பிரதமர்...
Read Moreதேசத்தின் குரல் தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு – தேசியத் தலைவரின் அறிக்கை தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி...
Read Moreதமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். உலகில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களையும் போன்று போராட்ட வரலாறானது போராட்ட அமைப்பின் தலைமையைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது....
Read Moreதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டவரும் 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். தேசியத்தலைவரால் ஆழமாக...
Read Moreவரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம் அன்ரன் பாலசிங்கம்: வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் ஐரோப்பாவிலிருந்து விடுபட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விரல் விட்டு எண்ணக்கூடிய குடிப்பரம்பலைக் கொண்ட ஒரு சிறு தீவிலிருந்து மழையும் புயலும் அடித்து ஓய்ந்து போன ஒரு நாளின் பின்னிரவில் இதை எழுத நேரிடுகிறது. வானத்திலிருந்து கொட்டிய...
Read Moreஅம்மா உங்கட கையால நான் சாப்பிட்டிருக்கிறன்…!!! விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம். இந்தியர்களும் , இந்தியக்கூளிகளும் அம்மாவின் வீட்டிற்குள் அடிக்கடிப் பாய்வார்கள் – நெடுமாறனையும் , அவன் சகோதரர்களையும் தேடி. நெடுமாறன் அம்மாவின் ஏழாவது பிள்ளை ; அவன்தான் கடைசி. ”நெடுமாறன் இங்க வாறதில்லையா …. நேற்று...
Read Moreமாவீரர் நாள் உருவான வரலாறு. களம் வீழ்ந்த முதல் வேங்கை மாவீரர் தினம் இதுதான்… தாயகத்திலும் தமிழ்கூறும் நல்லுலகு எங்கும் தமிழீழ மாவீரர் நாள் இன்று…. உலகமெலாம் தமிழர் ஒன்றுதிரளும் செய்தி விண்ணதிரக் கேட்கிறது. “இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக...
Read More
0 Likes
0 Subscribers