அழாதே அம்மா

அழாதே அம்மா விதை குழியில் இருந்து என்னால் உன் விழி நீர் துடைக்க முடியவில்லை அழாதே அம்மா கருவறையில் சுமந்தாய் பத்து மாதம் தவமிருந்தாய் பத்திரமாய் என்னை நீ வளர்த்தாய் சுமையென்று நீயும் என்ன எண்ணியதில்லை அழாதே அம்மா நான் வளர்கின்ற […]

29 total views, 9 views today

Read more

கல்லறையிலிருந்து ஒரு கடிதம்.

குருதியால் எழுதும் உருக்கமான மடல்.. என் தாகத்திற்குரிய தமிழ்த்தாயே நலமா? உயிருக்கு மேலான உறவுகளே சுகமா? நீங்கள் சிந்தப்போகும் கண்ணீர் கார்த்திகை மழையைவிட கனமானது என்பதை நான் அறிவேன். எனக்காக அழுவதை நிறுத்துங்கள்! உங்கள் சிரிப்புக்காகவே இடங்கள் சிதைக்கப்பட்டும் அடங்காப் பற்றுடன் […]

654 total views, 6 views today

Read more

கார்த்திகை திங்களின் காவிய நாயகரே…!

கார்த்திகை திங்களின் காவிய நாயகரே…! பார்த்து விழி அசைக்கின்றோம் புன்னகையை சொரிந்திடுவீர் போற்றி உமை பாடி பூக்களை சொரிகின்றோம் நேற்றிருந்த உம் நினைவுகளோடு நிமிர்ந்து நடக்கின்றோம் தங்க தலைவனின் வளர்ப்பினிலே…! பொங்கும் மகிழ்வோடு வாழ்தவரே எங்கும் உம் புகழ் ஒலிக்கும் இனிதே […]

554 total views, 7 views today

Read more

புனிதர்கள் கண்ணுறங்கும் தாய் மடி எங்கள் ஈழ தேசம்

புனிதர்கள் கண்ணுறங்கும் தாய் மடி எங்கள் தேசம் ….. வீரர்களை துயிலெழுப்ப உணர்வுகளால் உயிர்பெறுகிறது …. கார்த்திகை வந்தாலே கல்லறைகள் விழித்திடும் … மௌன மொழிகளால் உங்கள் உள்ளத்திலே உயிர் எழுதும் … கார்த்திகை பூ எடுத்து வாருங்கள் … மழை […]

804 total views, 3 views today

Read more

மாவீரர் வழி மாறிடுமா….?

உரிமை கேட்ட தமிழ் இனம் உயிர் இழந்து உடல் சிதைந்து எரிந்த போது சிதறிய எலும்புத் துண்டுகள் புதைந்ததை எப்படி மறப்பது ஈழத்தின் விதைகளை சுமந்த கர்ப்பிணிப் பெண்களின் அங்கங்கள் உருக்குலைந்து முள்ளிவாய்க்கால் தெருவோரம் கிடந்ததை எப்படி அறியாமல் இருப்பது சிசுக்களின் […]

1,785 total views, 3 views today

Read more

மீண்டெழு மாவீரா ……!!

மீண்டெழு மாவீரா ……!! உடைந்த கல்லறைக்குள் இருந்து உயிர் பெற்று வா வீரா …. புதைந்த குழியிலிருந்து  புதுமையாய் வா வீரா …… விதைக்கப்பட்ட விதைகளாய் உணர்வூட்ட வா வீரா ….. கார்த்திகை மாதம் கார்மேகம் கல்லறை தழுவ எம் பாதங்கள் […]

421 total views, no views today

Read more

காவல் தெய்வங்கள்”

தியாக சரித்திரங்களின் நாயகர்கள் தாயக மண்ணின் காவலர்கள் தீயாலே தீர்த்தமாடிய தீரர்கள் – தமிழீழத் தாய்க்காக களமாடிய…. மாவீரர்கள்! கந்தகக் காற்றைச் சுவாசித்து… விடுதலை ஒன்றையே யாசித்து… அவர்கள் புரிந்தது பெருந்தவம் தம்மையே உருக்கி…. எம்மைக் காத்த காவல் தெய்வங்கள் ! […]

429 total views, no views today

Read more

கார்த்திகை 27.

கார்த்திகை 27….. ……………… ஆம், கார்த்திகை 27 மாவீரர் எனும் மகாத்மாக்களின் மரியாதைக்குரிய நாள். புலிவீரர் வரலாற்றில் வீரகாவியம் படைத்து வீரச்சாவை தளுவிய வீரர்களின் நன்நாள்… வீரத்தமிழனின் அடிமை வரலாற்றை மாற்ற முனைந்த வேளை தம் இன்னுயிர்களை துறந்த தியாகிகளின் உன்னத […]

366 total views, 1 views today

Read more

கார்த்திகை மாதம்..கனவுகள் ஊர்வலம் போகும் மாதம்!

கார்த்திகை மாதம்..கனவுகள் ஊர்வலம் போகும் மாதம்! இது மாவீரர் மாதம் கார்த்திகையில்.. கடலடிக்கும்..ஓசை.. காதைப் பிளக்கும்.. வாடைக் காற்றில் பனை ..அடித்து மேளங்கள் கொட்டும்.. விளை நிலங்கள் எங்கும்.. தினை வெடித்துப் பறக்கும்.. சம்பா நெற்கதிர்கள்.. தலை சாய்த்து -புலி வீரர்களை […]

665 total views, no views today

Read more

” சிதைக்கப்பட்ட கல்லறைகள் “

” சிதைக்கப்பட்ட கல்லறைகள் ” சிதைக்கப்பட்ட கல்லறைகள் – தமிழ் தேச ஆன்மாக்களின் கருவறைகள் சாதனைபுரிந்த சரித்திரங்களின் சாட்சியங்கள் அவை. இலட்சிய தீயை தமிழ் மண்ணிலே விதைத்து கல்லறையாய் இருந்து கொண்டும் கயவனை கதிகலக்கும் காவிய நாயகர்கள். இவை சிதைக்கப்பட்ட கல்லறைகள் […]

1,060 total views, 1 views today

Read more

மரணத்தை வென்றவர் எம் மாவீரர்கள்.

மரணத்தை வென்றவர்………………… வலிகள் நிறைந்த விடலைகள் நாங்கள் . படலைகள் திறந்து நடக்கிறோம். களங்களை நோக்கி. சிறைகளை உடைத்துப் படைபல திரட்டி தடைகளை உடைக்கிறோம் மரணத்தை வென்று மகுடத்தைக் கொண்டு மறுபடி அமைக்கிறோம் தமிழ் அரசு வீழ்ந்தவர் எல்லாம் தாழ்ந்தவர் கிடையாது […]

178 total views, no views today

Read more

வீரத்தின் மாதம் தமிழ் ஈகத்தின் காலம் கார்த்திகை 27

வீரத்தின் மாதம் தமிழ் ஈகத்தின் காலம் கார்த்திகை நாளில் கண்களில் நீர் கோலம் மாவீரர்கள் வீரம் பேசும் செங்காந்தள் பூக்கும் எரிகின்ற தீபத்தில் மாவீரர்கள் முகம் சிரிக்கும் கதிரவனும் கண்ணீர் சிந்தும் மாவீரர் கானங்கள் நெஞ்சோடு வீரம் விதைக்கும் தமிழ் காத்த […]

1,202 total views, no views today

Read more
ck999