www.eelapparavaikal.com

Browsing the "தியாக சுடர்கள்" Category -

தியாக சுடர்கள்

September 24, 2017 - 0 Comments

தமிழர் விடுதலைப் போராட்டத்திலே யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் பங்கு அதிகம். அவர்கள் போராட்டத்திற்கு அளப்பரிய பங்காற்றியிருக்கின்றார்கள். தமிழ் மாணவர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டிவிட்ட மொழி இன மத வேறுபாடுகள் தமிழ் மாணவர்களை தரப்படுத்தல் என்ற போர்வைக்குள் தள்ளி மாணவர்களை கல்வியில் பின்னடைய வைத்தது. இதன் காரணமாக ஈழ...

Read More
September 15, 2017 - 0 Comments

15.09.1987 காலை 9.45 மணியளவில் யாழ்பாணம் நல்லூரில் உள்ள கந்தன் கருணை என்னும் இல்லத்தில் இருந்து சாவதற்கென்று புறப்பட்டார் திலீபன். வாகனத்தில் ஏறுவதற்கு முன்பாக வோக்கி டோக்கி மூலம் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டே தனது வரலாற்றுப் பயணத்தை ஆரம்பித்தார். தனது பயணம் தமிழர்களின்...

Read More
September 15, 2017 - 0 Comments

ஈகச்சுடர் லெப் கேணல் திலீபனுடன் அவர்கள் வீரச்சாவடைந்த நாளான 26 09 1987 தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தீலீபனுக்காக ஆற்றிய உரை...

Read More
September 15, 2017 - 0 Comments

திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்…! “தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர். அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய...

Read More
September 15, 2017 - 0 Comments

இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக பணியாற்றிய “தியாகதீபம்“ திலீபனின்  அஹிம்சைப் போராட்டத்தின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழ மலரட்டும் என்று உலகத் தமிழருக்கு அறை கூவல் விடுத்த தியாக...

Read More
September 14, 2017 - 0 Comments

லெப்டினன் கேணல் திலீபனின் வாரம் (செப்டம்பர் 15ம் தேதி முதல் செப்டம்பர் 26 வரை) ஈழத் தமிழரின் வாழ்விற்காகவும், சிங்கள அரசின் அடக்கு முறைகளில் இருந்து தமிழினத்தை காக்கும் நோக்குடன், இந்திய அரசிடம் ஐந்து கோரிக்கைகளுக்காய் நீரும் அருந்தாது அஹிம்சை முறையில் போராடி, மரணத்தை தழுவிய நாட்கள் இவை:...

Read More
August 27, 2017 - 0 Comments

வீரமங்கை செங்கொடி மூட்டிய தீ “எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி...

Read More
May 31, 2017 - 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது வீட்டிலிருந்து 31.05.2004 அன்று அலுவலகம் நோக்கி பணிக்காக சென்றுகொண்டிருந்த வேளை சிறிலங்கா அரச படைகளின் ஆயுத தாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட “நாட்டுப்பற்றாளர்” ஊடகவியலாளர் நடேசன் (ஐயாத்துரை நடேசன்) அவர்களின் 13ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும். 2004ம் ஆண்டு வைகாசி மாதம் 31ம்...

Read More
May 9, 2017 - 0 Comments

சிங்கள அரச பயங்கரவாத இராணுவத்தின் இன அழிப்பின் போது 09.05.2009 அன்று சிறிலங்கா அரச படைகளின் எறிகணைவீச்சில் ஈழத்துக்கலைவாணர் கணேசு மாமா உள்ளிட்ட பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 09/05/2017 ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த...

Read More
April 29, 2017 - 0 Comments

தமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் ‘தராக்கி’ சிவராம். ஈழத்து ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் அவர் எமைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும்...

Read More
ck999